குன்னூரில் முப்படை ராணுவ வீரர்களுக்கான தொடர் ஓட்டப் பந்தயம்: ராணுவ சிவப்பு படை வெற்றி

நீலகிரி: குன்னூர் அருகே அமைந்துள்ள மெட்ராஸ் ரெஜிமெண்ட்டல் சென்டரில் அமைந்துள்ள தங்கராஜ் விளையாட்டு அரங்கில் முப்படை ராணுவ வீரர்களுக்கான தொடர் ஓட்டப் பந்தயம் இன்று காலை ஆறு மணிக்கு தொடங்கியது.

நீலகிரி: குன்னூர் அருகே அமைந்துள்ள மெட்ராஸ் ரெஜிமெண்ட்டல் சென்டரில் அமைந்துள்ள தங்கராஜ் விளையாட்டு அரங்கில் முப்படை ராணுவ வீரர்களுக்கான தொடர் ஓட்டப் பந்தயம் இன்று காலை ஆறு மணிக்கு தொடங்கியது.

இதில் முப்படை அளவிலான நான்கு குழுக்கள் பங்கேற்றன. இந்த ஓட்டப் பந்தயம் முப்படை வீரர்களின் வேகம், உடல் திறன், மற்றும் திறமையை வெளிக்காட்டும் விதமாக நடத்தப்படுகிறது. இதில் பங்கு பெறும் ஒவ்வொரு குழுவும் ஆறு பந்தய வீரர்களை கொண்டது. மொத்தம் இருபத்து நான்கு வீரர்கள் பங்கேற்கும் ஓட்டப் பந்தயமானது பத்து கிலோ மீட்டராக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டியில், தனிநபர் வெற்றியாக ராணுவ சிவப்பு படையைச் சேர்ந்த சிப்பாய் அனில்குமார் யாதவ் 31 நிமிடம் 44 வினாடிகளில் கடந்து முதல் இடத்தைப் பிடித்தார். ராணுவ சிவப்பு படையைச் சேர்ந்த அவில்தார் அனிஷ் தாபா இரண்டாம் இடத்தையும், அதே சிவப்பு படையைச் சேர்ந்த நாயக் தீர்த்த குமார் மூன்றாம் இடத்தையும் பிடித்தனர். 



அதன்படி, நடப்பு ஆண்டுக்கான வெற்றி கோப்பையை சிவப்பு படை அணியினர் கைபற்றி சென்றனர்.



Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...