ஆடி மாதத்து கூழ் வார்க்க தானியங்கள் வழங்குங்கள் - அர்ஜூன் சம்பத்

கோவை: அம்மன் கோவில்களில் கூழ் வார்க்கும் நிகழ்ச்சிக்கு இலவசமாக தானியங்கள் வழங்க இந்து மக்கள் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.


கோவை: அம்மன் கோவில்களில் கூழ் வார்க்கும் நிகழ்ச்சிக்கு இலவசமாக தானியங்கள் வழங்க இந்து மக்கள் கட்சியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.

தமிழக அரசு சார்பில் தமிழகம் முழுவதும் உள்ள அம்மன் கோவில்களில் ஆடி மாதம் கூழ் வார்க்கும் நிகழ்ச்சிக்கு தானியங்களை இலவசமாக வழங்க வேண்டும் என கோவை மாவட்ட ஆட்சியரிடம் இந்து மக்கள் கட்சி சார்பில் மனு கொடுக்கப்பட்டது.



இது குறித்து அக்கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறுகையில், "இஸ்லாமியர்களின் பண்டிகையான ரம்ஜான் நேன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு தமிழக அரசு சார்பில் 6000 மெட்ரிக் டன் அரிசி இலவசமாக வழங்கப்பட்டது. அதே போல் கூழ் வார்க்கும் நிகழ்ச்சிக்கும் வழங்கப்பட்ட வேண்டும்.

முஸ்லீம், கிறிஸ்தவ மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குவது போல் ஏழை இந்து மாணவர்களுக்கும் கல்வி உதவி தொகை வழங்க வேண்டும்.

கோவில்களில் அகல் விளக்கு ஏற்ற தடை செய்யப்பட்டுள்ளது. இத்தடையினை தமிழக அரசு நீக்க வேண்டும். பக்தர்கள் அவர்கள் அகல் விளக்கு ஏற்றி வழிப்பாட்டால் மட்டுமே ஒரு மன நிறைவு கிடைக்கும். இந்த தடையினால் அகல் விளக்கு செய்யும் மண்பாண்ட தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள். இதனால் பலர் வேலை இழக்கும் அபாயமும் ஏற்படும்." என்றார்.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...