கோவை: மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பராமரித்தல் தொடர்பாக கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவியர்கள் நேற்று முன்தினம் நடைபெற்றது.
கோவை: மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பராமரித்தல் தொடர்பாக கோவை வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவியர்கள் நேற்று முன்தினம் நடைபெற்றது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சார்பாக தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் மக்கும் மற்றும் மக்கா குப்பைகளை தரம் பிரித்து எவ்வாறு பராமரிப்பது என்பது பற்றிய விழிப்புணர்வு பேரணி சீரநாயக்கன்பாளையத்தில் கடந்த 14-ம் தேதி நடைபெற்றது.

இந்தப் பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பதாகைகள் ஏந்திச் சென்று மக்களிடையே வலியுறுத்தினர். மேலும், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சீரநாயக்கன்பாளையம் விளையாட்டு மைதானத்தில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தினர்.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சார்பாக தூய்மை இந்தியா இயக்கத்தின் கீழ் மக்கும் மற்றும் மக்கா குப்பைகளை தரம் பிரித்து எவ்வாறு பராமரிப்பது என்பது பற்றிய விழிப்புணர்வு பேரணி சீரநாயக்கன்பாளையத்தில் கடந்த 14-ம் தேதி நடைபெற்றது.

இந்தப் பேரணியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு சுற்றுச் சூழல் பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு பதாகைகள் ஏந்திச் சென்று மக்களிடையே வலியுறுத்தினர். மேலும், நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள் சீரநாயக்கன்பாளையம் விளையாட்டு மைதானத்தில் பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தினர்.