உள்ளேயும் வரமுடியல வெளியேவும் போகமுடியல...! - கோவை ஆட்சியர் அலுவலகத்தில் போக்குவரத்து நெரிசலால் மக்கள் அவதி

கோவை: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சென்று வர ஒரே வழி பின்பற்றப்படுவதால் மக்கள் உள்ளே வரவும் வெளியே செல்லவும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

கோவை: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் சென்று வர ஒரே வழி பின்பற்றப்படுவதால் மக்கள் உள்ளே வரவும் வெளியே செல்லவும் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

மனு நீதி நாளான இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வருபவர்களை காவல்துறையினர் சோதனை செய்து அனுப்புவது வழக்கம். இதற்காக நுழைவு வாயில் முன்பு காவல்துறையினர் குவிக்கப்பட்டு தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே சோதனையின் போது நுழைவு வாயில் முன்பு உள்ள கதவு ஒரு பக்கம் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இதனால் நான்கு சக்கரம் வந்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு யாரும் உள்ளே, வெளியே போக முடியாத சூழல் ஏற்படுகின்றது.



காவல் துறையினர் இதனை சீர் செய்ய இரு கதவுகளையும் திறக்க வேண்டும். இதற்கு நிரந்தர தீர்வு காண நான்கு சக்கர சென்று வர முன் பக்கமும் இருசக்கர வாகனங்கள் நுழைய பின் பக்கம் பயன்படுத்த வேண்டும் என மக்கள் தெரிவித்தனர். அதே போல் மக்களை சோதனை செய்யும் இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் தடுப்புகளையும் ஓரமாக வைத்து வாகனங்கள் சென்று வரும் வகையில் அமைத்திட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.



Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...