கோவை மற்றும் நீலகிரியில் மாவட்டத்தில் நேற்று பெய்த மழை அளவு மற்றும் அணைகளின் நிலவரம்

கோவை: கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நேற்று பெய்த மழை அளவை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் வெளியிட்டுள்ளன.



கோவை: கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் நேற்று பெய்த மழை அளவை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் வெளியிட்டுள்ளன.

அதன் விவரம் பின்வருமாறு:-

மழை அளவு

பொள்ளாச்சி 17 மி.மீட்டர், வால்பாறை 112 மி.மீட்டர், சின்னகல்லார் 188 மி.மீட்டர், சின்கோனா 130 மி.மீட்டர், நீராரர் அணை 104 மி.மீட்டர், சோலையார் அணை 104 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

நீராரர் அணை அணையின் நீர் வரத்து 1471.99 கன அடியாக உள்ள நிலையில், 1053.59 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. சோலையார் அணைக்கு நீர் வரத்து 8689.70 கன அடியாக உள்ளது. அந்த அணையின் நீர்மட்டம் கடந்த மூன்று வாரங்களாக அதன் முழு கொள்ளளவான 160 அடியில் இருந்தது. தற்போது அங்கு 164 அடி வரை நீர் இருப்பு உள்ளது.



அங்கிருந்து விடுவிக்கப்பட்டு சேடல் வழியாக 5793.17 கன அடி நீர் பரம்பிகுளம் அணைக்கும், 602.08 கன அடி நீர் சோலையார் பவர்ஹவுஸ் வழியாக மின் உற்பத்திக்கு அனுப்பப்பட்ட பின்னர் கேரளா செல்கிறது.

நீலகிரி

நீலகிரி மாவட்டத்தில் நேற்று சராசரி அளவாக 30.12 மி.மீ மழை பதிவாகியுள்ளது. அதன்படி, அம்மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவு விவரங்கள் பின்வருமாறு:-

ஊட்டி 34 மி.மீ, நடுவட்டம் 46 மி.மீ, கல்லட்டி 33 மி.மீ, கிளன்மார்கன் 34 மி.மீ, அவலாஞ்சி 97 மி.மீ, எமரால்டு 29 மி.மீ, அப்பர் பவானி 100 மி.மீ, கேத்தி 7 மி.மீ, தேவாலா 54 மி.மீ, கொடநாடு 16, கொன்னக்கொரை 2 மி.மீ, மழை பதிவாகியுள்ளது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...