குன்னூர் மரப்பாலம் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 21 பேர் காயம்

நீலகிரி: குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மரப்பாலம் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 21 பேர் படுகாயமடைந்தனர்.

நீலகிரி: குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மரப்பாலம் அருகே சுற்றுலா வேன் கவிழ்ந்த விபத்தில் 21 பேர் படுகாயமடைந்தனர். 



காங்கேயத்தில் இருந்து நீலகிரியில் சுற்றுலாவை நிறைவு செய்து விட்டு சுற்றுலாப் பயணிகள் சிலர் டெம்போ டிராவலரில் மீண்டும் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள மரப்பாலம் அருகே வந்த இந்த வேன், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், வேனில் பயணம் செய்த 21 பேர் பலத்த காயமடைந்தனர். 

இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வெலிங்டன் போலீசார், காயமடைந்தவர்களை மீட்டு குன்னூர் அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், விபத்துக்குள்ளான வேனை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை போலீசார் சீர் செய்தனர். 



இதனிடையே, நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்து வருவதால், மலைப் பகுதிகளில் வாகனம் ஓட்டும் போது கவனத்துடன், பாதுகாப்புடன் வாகனங்களை இயக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தினர். 

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...