திருப்பூரில் லோக் அதாலத் மூலம் 1,393 வழக்குகளில் தீர்வு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற லோக் அதாலத்தின் மூலம் 1,393 வழக்குகளில் ரூ. 54,65 கோடி அளவில் இழப்பீடு பெற்றுத் தரப்பட்டது.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் நடைபெற்ற லோக் அதாலத்தின் மூலம் 1,393 வழக்குகளில் ரூ. 54,65 கோடி அளவில் இழப்பீடு பெற்றுத் தரப்பட்டது. 



திருப்பூரில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட நீதிபதி அல்லி தலைமையில் லோக் அதாலத் நடந்தது. ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் வழக்குகளை விசாரித்து தீர்வு ஏற்படுத்தினர். மேலும், அவிநாசி, பல்லடம், தாராபுரம், காங்கயம், உடுமலை நீதிமன்றங்களிலும் இந்த நிகழ்வு நடந்தது. மாவட்ட அளவில் மொத்தம் 3,154 வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்பட்டன. அதில், 1,393 வழக்குகளுக்கு ரூ. 54,65,98,719 கோடி மதிப்பில் சமரச தீர்வு ஏற்படுத்தப்பட்டது. 



குறிப்பாக, திருப்பூர் மாவட்டம் அவிநாசி பகுதியைச் சேர்ந்த 108 வயதான கருணையம்மாள் என்ற மூதாட்டிக்கு, 2017-ம் ஆண்டு அவரது மகன் விபத்தில் இறந்ததில் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து ரூ. 10 லட்சம் இழப்பீடு பெற்று தரப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வட்ட சட்டப் பணிகள் குழு மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் செய்திருந்தனர்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...