பொறியியல் பணிகள் காரணமாக கரூர் - திருச்சி இடையிலான ரயில்சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் 17-ம் தேதி முதல் சேலம் மார்க்கமாக இயக்கப்படும் சில ரயில்கள் ரத்தும் செய்யப்பட்டுள்ளது.
பொறியியல் பணிகள் காரணமாக கரூர் - திருச்சி இடையிலான ரயில்சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வரும் 17-ம் தேதி முதல் சேலம் மார்க்கமாக இயக்கப்படும் சில ரயில்கள் ரத்தும் செய்யப்பட்டுள்ளது.
ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்கள்:
வரும் 17-ம் தேதி கரூர் ரயில்நிலையம் - திருச்சி பயணிகள் ரயில் முத்தரசன்நல்லூர் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. முத்தரசநல்லூர்- திருச்சி இடையிலான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருச்சி ரயில்நிலையம் - கரூர் ரயில்நிலையம் ரயிலானது, திருச்சி ரயில்நிலையம்-முத்தரசன்நல்லூர் இடையிலான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் ரயில் முத்தரசன்நல்லூர் ரயில் நிறுத்தத்தில் இருந்தே இயக்கப்படுகிறது.
ஈரோடு ரயில்நிலையம் - திருச்சி ரயில்நிலையம் பயணிகள் ரயில், முத்தரசன்நல்லூர் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. முத்தரசநல்லூர்- திருச்சி இடையிலான ரயிலின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
17-ம் தேதி தாமதமாக இயக்கப்படும் ரயில்கள்:
பாலக்காடு டவுன் - திருச்சி ரயில்நிலையம் ரயில், திருப்பூர்- முத்தரசன்நல்லூர் இடையே 01.40 மணிநேரம் நிறுத்திவைக்கப்படும்.
திருச்சி ரயில்நிலையம் - பாலக்காடு டவுன் ரயிலின் புறப்பாடு நேரம் 01.30 மணிநேரம் தாமதமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 01.00 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட வேண்டிய இந்த ரயில், 02.30 மணிக்கு கிளம்புகிறது.
இதேபோல, லோகூர் - பொம்மிடி நிறுத்தம் அருகே பாலக் கட்டுமானப் பணிகள் நடைபெற இருப்பதால், 17 மற்றும் 24 ஆம் தேதிகளில் சேலம் மார்க்கமாக இயக்கப்படும் ரயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அலப்புழா-டாடா/தன்பாத் எக்ஸ்பிரஸ் கோவை - சேலம் இடையே 01.40 மணிநேரம் நிறுத்தப்படும். இதேபோல, சேலம்- காட்பாடி ரயில்நிலைம் ரயில் 01.20 மணிநேரம் சேலம்-லோகூர் இடையே நிறுத்தப்பட்டு இயக்கப்படும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
ரத்து செய்யப்பட்டுள்ள ரயில்கள்:
வரும் 17-ம் தேதி கரூர் ரயில்நிலையம் - திருச்சி பயணிகள் ரயில் முத்தரசன்நல்லூர் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. முத்தரசநல்லூர்- திருச்சி இடையிலான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
திருச்சி ரயில்நிலையம் - கரூர் ரயில்நிலையம் ரயிலானது, திருச்சி ரயில்நிலையம்-முத்தரசன்நல்லூர் இடையிலான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் ரயில் முத்தரசன்நல்லூர் ரயில் நிறுத்தத்தில் இருந்தே இயக்கப்படுகிறது.
ஈரோடு ரயில்நிலையம் - திருச்சி ரயில்நிலையம் பயணிகள் ரயில், முத்தரசன்நல்லூர் வரை மட்டுமே இயக்கப்படுகிறது. முத்தரசநல்லூர்- திருச்சி இடையிலான ரயிலின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.
17-ம் தேதி தாமதமாக இயக்கப்படும் ரயில்கள்:
பாலக்காடு டவுன் - திருச்சி ரயில்நிலையம் ரயில், திருப்பூர்- முத்தரசன்நல்லூர் இடையே 01.40 மணிநேரம் நிறுத்திவைக்கப்படும்.
திருச்சி ரயில்நிலையம் - பாலக்காடு டவுன் ரயிலின் புறப்பாடு நேரம் 01.30 மணிநேரம் தாமதமாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பிற்பகல் 01.00 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட வேண்டிய இந்த ரயில், 02.30 மணிக்கு கிளம்புகிறது.
இதேபோல, லோகூர் - பொம்மிடி நிறுத்தம் அருகே பாலக் கட்டுமானப் பணிகள் நடைபெற இருப்பதால், 17 மற்றும் 24 ஆம் தேதிகளில் சேலம் மார்க்கமாக இயக்கப்படும் ரயில்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அலப்புழா-டாடா/தன்பாத் எக்ஸ்பிரஸ் கோவை - சேலம் இடையே 01.40 மணிநேரம் நிறுத்தப்படும். இதேபோல, சேலம்- காட்பாடி ரயில்நிலைம் ரயில் 01.20 மணிநேரம் சேலம்-லோகூர் இடையே நிறுத்தப்பட்டு இயக்கப்படும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.