குருகுலம் அடிப்படையில் ஆயுர்வேத கல்வியை அறிமுகம் செய்கிறது மத்திய அரசு

குருகுலம் கல்வி அடிப்படையில் 6 ஆண்டுகளைக் கொண்ட ஆயுர்வேத கல்வியை மத்திய அரசு அறிமுகம் செய்கிறது.

குருகுலம் கல்வி அடிப்படையில் 6 ஆண்டுகளைக் கொண்ட ஆயுர்வேத கல்வியை மத்திய அரசு அறிமுகம் செய்கிறது.

கடந்த 2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க., அரசு மருத்துவம் மற்றும் சுகாதாரத்திற்காக ஆயுஸ் அமைச்சகத்தை உருவாக்கியது. இந்தத் துறையானது, ஆயுர்வேத மருத்துவத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. இந்த நிலையில், கோவை ராமநாதபுரத்தில் உள்ள ஆயுர்வேத வைத்திய பார்மஸியின் 75-ம் ஆண்டு விழாவில் ஆயுஸ் அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் கோட்சா கலந்து கொண்டார்.



அப்போது, அவர் பேசியதாவது:- மேலைநாட்டு மருத்துவக் கல்வியின் மோகத்தால் குருகுலம் கல்வி முறை அழிந்து வருகிறது. எனவே, அதற்கு மீண்டும் உயிரூட்டும் வகையில், குருகுலம் அடிப்படையில் ஆயுர்வேத கல்வி முறையை மத்திய அரசு அறிமுகப்படுத்துகிறது, என்றார்.



75-ம் ஆண்டு விழாக் கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக, பனராஸ் இந்து பல்கலைக்கழகத்தின் முன்னாள் தலைவரும், ஆயுர்வேத ஆசிரியருமான சாகு தலைமையில் இரண்டு நாள் ஆயுர்வேத பயிற்சிப் பட்டறை தொடங்கியது.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...