கோவை: சூலூர் விமான படைத்தளத்திற்கு வந்த ஏர் மார்ஷல் ஹேமந்த் சர்மா அங்கு கடந்த 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை ஆய்வு நடத்தினார்.
கோவை: சூலூர் விமான படைத்தளத்திற்கு வந்த ஏர் மார்ஷல் ஹேமந்த் சர்மா அங்கு கடந்த 11-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை ஆய்வு நடத்தினார்.
சூலூர் விமான படைத்தளத்தில் 5 பேஸ் ரிப்பேர் டிபோட் (5 Base Repair Depot) என்ற பகுதியில் ஏர் மார்ஷல் ஹேமந்த் சர்மா மற்றும் குஷம் சர்மா இணைந்து இந்த ஆய்வை நடத்தினர். மேலும், அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய தரம், மற்றும் இந்திய விமான படையின் அவசார கால துரித நடவடிக்கைகள் குறித்தும் படை வீரர்களுக்கு விளக்கப்பட்டது.
உள்நாட்டு விமானப் பொருள்களில் டிப்போ உருவாக்கிய முன்னேற்றத்தை கவனத்தில் எடுத்துக் கொள்ளுமாறு அவர் வலியுறுத்தினார். பாதுகாப்புப் பிரிவில் நாட்டினுடைய சுய நம்பிக்கையுடன், அந்நியச் செலாவணியைக் காப்பாற்றுவதற்காக, அத்தகைய பணி தேவை என்று பணியாளர்களை அவர் வலியுறுத்தினார்.
கடந்த 2015 மற்றும் 2017-ம் ஆண்டுகளில், டிபாட் முன்னரே விமானப் பொருள்களை அதிக செலவில் இறக்குமதி செய்த குறிப்பிடத்தக்க சாதனைகளுக்கு பிரதம மந்திரி பாராட்டப்பட்டு தெரிவித்ததையும் அவர் சுட்டிக்காட்டினர்.
தொடர்ந்து அவர், நேற்று நாக்பூர் தலைமையகத்திற்கு சென்றார்.
சூலூர் விமான படைத்தளத்தில் 5 பேஸ் ரிப்பேர் டிபோட் (5 Base Repair Depot) என்ற பகுதியில் ஏர் மார்ஷல் ஹேமந்த் சர்மா மற்றும் குஷம் சர்மா இணைந்து இந்த ஆய்வை நடத்தினர். மேலும், அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய தரம், மற்றும் இந்திய விமான படையின் அவசார கால துரித நடவடிக்கைகள் குறித்தும் படை வீரர்களுக்கு விளக்கப்பட்டது.
உள்நாட்டு விமானப் பொருள்களில் டிப்போ உருவாக்கிய முன்னேற்றத்தை கவனத்தில் எடுத்துக் கொள்ளுமாறு அவர் வலியுறுத்தினார். பாதுகாப்புப் பிரிவில் நாட்டினுடைய சுய நம்பிக்கையுடன், அந்நியச் செலாவணியைக் காப்பாற்றுவதற்காக, அத்தகைய பணி தேவை என்று பணியாளர்களை அவர் வலியுறுத்தினார்.
கடந்த 2015 மற்றும் 2017-ம் ஆண்டுகளில், டிபாட் முன்னரே விமானப் பொருள்களை அதிக செலவில் இறக்குமதி செய்த குறிப்பிடத்தக்க சாதனைகளுக்கு பிரதம மந்திரி பாராட்டப்பட்டு தெரிவித்ததையும் அவர் சுட்டிக்காட்டினர்.
தொடர்ந்து அவர், நேற்று நாக்பூர் தலைமையகத்திற்கு சென்றார்.