பேரிடர் பயிற்சியின் போது உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு ரூ. 5 லட்சம் நிவாரண நிதியை வழங்கினார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை: கோவையில் பேரிடர் பயிற்சியின் போது உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு முதல்வர் பொது நிவாரணநிதியில் இருந்து அறிவிக்கப்பட்ட 5 லட்ச ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் வழங்கினார்.

கோவை: கோவையில் பேரிடர் பயிற்சியின் போது உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு முதல்வர் பொது நிவாரணநிதியில் இருந்து அறிவிக்கப்பட்ட 5 லட்ச ரூபாய்க்கான காசோலையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் வழங்கினார்.



கோவையில் பேரிடர் பயிற்சியின் போது நேற்று மாலை  மாணவி லோகேஸ்வரி என்பவர் உயிரிழந்தார். இது தொடர்பாக பயிற்சியாளர் ஆறுமுகம் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் உயிரிழந்த மாணவியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து 5 லட்சம் ஒதுக்கப்பட்டது. 

இந்நிலையில் கோவை நாதேகவுண்டன் புதூரில் உள்ள மாணவியின் குடும்பத்தினர் வீட்டிற்கு ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார். பின்னர் முதல்வர் பொது நிவாரணநிதியில் இருந்து அறிவிக்கப்பட்ட 5 லட்ச ரூபாய் நிதிக்கான காசோலையை  மாணவியின் பெற்றோரிடம் அமைச்சர் வேலுமணி வழங்கினார்.



பின்னர் அவர்களிடம் பேசிய அமைச்சர் வேலுமணி, பயிற்சியாளர் ஆறுமுகம் மீது கொலை வழக்கு பதிய காவல் துறையிடம் அறிவுறுத்தி இருப்பதாகவும், அவர் செய்தது தவறான செயல் எனவும் அமைச்சர் வேலுமணி தெரிவித்தார்.

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...