ஆத்துப்பாலத்தில் பெயர் பலகை அங்கீகாரம் பெற்ற நொய்யல் ஆறு : சமூக ஆர்வலர்கள் வரவேற்பு

கோவை : உக்கடத்தை அடுத்த ஆத்துப்பாலம் அருகே நொய்யல் ஆற்றின் பெயர் பலகையை வைத்த கோவை மாநகராட்சியின் நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

கோவை : உக்கடத்தை அடுத்த ஆத்துப்பாலம் அருகே நொய்யல் ஆற்றின் பெயர் பலகையை வைத்த கோவை மாநகராட்சியின் நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். 

கோவையின் முக்கிய ஆறுகளில் ஒன்றாக திகழ்ந்து வருவது நொய்யல் ஆறாகும். அழிவின் பாதைக்கு சென்று, மீண்டும் மறுவாழ்வு பெற்றுள்ள இந்த ஆறு, தற்போது பெய்யும் தொடர் மழையால் நிரம்பி வழிகிறது. சிறுவாணி மலை அடிவாரத்தில் உருவாகும், இந்த ஆறு பேரூர் வழியாக ஆத்துப்பாலத்தை கடந்து பாய்கிறது. இந்த நிலையில், நொய்யல் ஆற்றை செழிப்பாக மாற்ற உதவிய சமூக ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு தொண்டு நிறுவனங்கள், ஆத்துப்பாலம் அருகே 'நொய்யல் ஆறு' என்ற பெயர் பலகையைப் பொருத்த கோவை மாநகராட்சிக்கு கோரிக்கை விடுத்தனர். 

இதனை ஏற்ற மாநகராட்சி நிர்வாகம், ஆத்துப்பாலம் அருகே நொய்யல் ஆற்றின் பெயர் பலகையைப் பொருத்தியது. இந்த நடவடிக்கைக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். மேலும், ஆத்துப்பாலத்தின் பெயரை, 'நொய்யல் ஆத்துப்பாலம்' என மாற்ற வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கையும் விடுக்கப்பட்டது. 

Newsletter

மெத்தாம்பேட்டமைன் கடத்தல் வழக்கு: நைஜீரியா நாட்டைச் சேர்ந்த நபருக்கு 15 ஆண்டு சிறை..!

நைஜீரியா நாட்டைச் சேர்ந்த எக்சிம் கிங்ஸ்லி என்பவர் 2021ஆம் ஆண்டு ஈரோடு அருகே ரயிலில் பயணம் செய்தபோது 2.2 கிலோ மெத்தாம்பே...

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...