கோவை மாநகராட்சியின் உத்தரவின் பேரில் வணிக வளாக கடைகள் அகற்றம்

கோவை : உக்கடம் - பேரூர் பிரதான சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்தக் கடைகள் அகற்றப்பட்டன.

கோவை : உக்கடம் - பேரூர் பிரதான சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் செயல்பட்டு வந்தக் கடைகள் அகற்றப்பட்டன. 

மாநகராட்சியின் உத்தரவின் பேரில், மத்திய மண்டலம், உக்கடம் - பேரூர் பிரதான சாலையில் உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில்  செயல்பட்டு வந்த மொத்தம் மற்றும் சில்லறை பழ அங்காடியை, உக்கடம் ஆடுஅறுவமனை இடத்திற்கு மாற்றப்பட்டது. இதனால், அங்கிருந்த மொத்தம் 28 கடைகள் அதிகாரிகளின் முன்னிலையில் ஜே.சி.பி., இயந்திரங்கள் மூலமாக அகற்றப்பட்டது. 

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...