ஜெம் மருத்துவமனையில் உடல்பருமன் சிகிச்சையில் பயனடைந்தவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

கோவை: உடல்பருமனைக் குறைப்பதற்கான சிகிச்சையில் பயனடைந்தவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஜெம் மருத்துவமனையில் நடைபெற்றது.

கோவை: உடல்பருமனைக் குறைப்பதற்கான சிகிச்சையில் பயனடைந்தவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி ஜெம் மருத்துவமனையில் நடைபெற்றது. 

தமிழ்நாடு முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் உடல் பருமன் கொண்ட 50-க்கும் மேற்பட்டோர் ஜெம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர். தற்போது, அவர்கள் உடல் எடையைக் குறைத்து பயனடைந்துள்ளனர். இந்த நிலையில், அவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சி, மருத்துவமனையின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது. 

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நீரிழிவு மற்றும் உடல்பருமன் சிகிச்சைத்துறையின் தலைவரும், மருத்துவருமான பிரவீன்ராஜ் கூறுகையில், "தமிழக முதலமைச்சர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மாதம் 5 பேருக்கு மட்டுமே உடல்பருமன் சிகிச்சை அளிக்க முடியும். இதனை தமிழக அரசு அதிகப்படுத்த வேண்டும். அப்படி செய்தால், ஏராளமானோர் பயனடைவார்கள்," என்றார். 

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...