திருப்பூர் மாநகராட்சியில் தான் முதன்மையாக பணிகள் மேற்கொள்ளப்படுகிறது : கால்நடைத்துறை அமைச்சர் பெருமிதம்

திருப்பூர்: தமிழகத்திலேயே திருப்பூர் மாநகராட்சியில் தான் முதன்மையாக பணிகள் மேற்கொள்ளப்படுவதாக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: தமிழகத்திலேயே திருப்பூர் மாநகராட்சியில் தான் முதன்மையாக பணிகள் மேற்கொள்ளப்படுவதாக கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் அனைத்துத்துறை அலுவர்களுடனான வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள் பங்கேற்றனர். 



கூட்டத்தின் முடிவில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், திருப்பூர் மாநகராட்சியில் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும், மேம்பால பணிகளை விரைந்து முடிப்பது குறித்தும், திருப்பூர் மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய சாலை, குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டன. தமிழகத்தில் மற்ற மாநகராட்சிகளோடு ஒப்பிடுகையில் திருப்பூர் மாநகராட்சி தான் முதன்மையாக பணிகளை மேற்கொள்கிறது. இதனை வலியுறுத்தும் வகையிலேயே ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது." என்றார்.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...