திருப்பூர்: பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாற்றை ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில் நீக்கியதை கண்டித்து திருப்பூர் குமரன் சிலை முன்பு ஃபார்வார்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருப்பூர்: பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாற்றை ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில் நீக்கியதை கண்டித்து திருப்பூர் குமரன் சிலை முன்பு ஃபார்வார்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில் நீக்கிப்பட்டது. இதனை கண்டித்து ஃபார்வார்டு பிளாக் மாநில துணைத்தலைவர் கர்ணன் தலைமையில் திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
`
தென்மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் இந்த ஆர்ப்பாட்டம் திருப்பூர் பகுதியிலும் இன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசுக்கு முன் வைத்தது கோஷங்கள் எழுப்பப்பட்டது.
கோரிக்கையில் இனி வரும் ஆண்டில் ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில் முத்துராமலிங்க தேவர் வரலாறு இடம் பெற வேண்டும் என்றும், கோரிக்கை நிறைவேற்றா விட்டால் தென் மாவட்டங்கள் கலவர பூமியாக மாறும் என்றும் அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் கர்ணன் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர், மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.
பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில் நீக்கிப்பட்டது. இதனை கண்டித்து ஃபார்வார்டு பிளாக் மாநில துணைத்தலைவர் கர்ணன் தலைமையில் திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
`தென்மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் இந்த ஆர்ப்பாட்டம் திருப்பூர் பகுதியிலும் இன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசுக்கு முன் வைத்தது கோஷங்கள் எழுப்பப்பட்டது.
கோரிக்கையில் இனி வரும் ஆண்டில் ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில் முத்துராமலிங்க தேவர் வரலாறு இடம் பெற வேண்டும் என்றும், கோரிக்கை நிறைவேற்றா விட்டால் தென் மாவட்டங்கள் கலவர பூமியாக மாறும் என்றும் அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் கர்ணன் செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர், மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.