முத்துராமலிங்க தேவரின் வரலாற்றை பாட புத்தகத்தில் இருந்து நீக்கியதை கண்டித்து திருப்பூரில் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்: பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாற்றை ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில் நீக்கியதை கண்டித்து திருப்பூர் குமரன் சிலை முன்பு ஃபார்வார்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

திருப்பூர்: பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாற்றை ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில் நீக்கியதை கண்டித்து திருப்பூர் குமரன் சிலை முன்பு ஃபார்வார்டு பிளாக் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் வாழ்க்கை வரலாறு ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில் நீக்கிப்பட்டது. இதனை கண்டித்து ஃபார்வார்டு பிளாக் மாநில துணைத்தலைவர் கர்ணன் தலைமையில் திருப்பூரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

`

தென்மாவட்டம் முழுவதும் நடைபெற்று வரும் இந்த ஆர்ப்பாட்டம் திருப்பூர் பகுதியிலும் இன்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை தமிழக அரசுக்கு முன் வைத்தது கோஷங்கள் எழுப்பப்பட்டது.

கோரிக்கையில் இனி வரும் ஆண்டில் ஆறாம் வகுப்பு பாட புத்தகத்தில் முத்துராமலிங்க தேவர் வரலாறு இடம் பெற வேண்டும் என்றும், கோரிக்கை நிறைவேற்றா விட்டால் தென் மாவட்டங்கள் கலவர பூமியாக மாறும் என்றும் அக்கட்சியின் மாநில துணைத்தலைவர் கர்ணன் செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். பின்னர், மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...