அவினாசி-அத்திக்கடவு திட்டத்திற்காக சிறப்பு வட்டம் : கோவையிலும் அமைக்கக் கோரிக்கை

கோவை: அவினாசி-அத்திக்கடவு திட்டத்தை செயல்படுத்துவதற்காக சிறப்பு வட்டம் அமைக்கப்பட்டதைப் போல், கோவை நதிகளை காக்க சிறப்பு வட்டம் நிறுவ வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது


கோவை: அவினாசி-அத்திக்கடவு திட்டத்தை செயல்படுத்துவதற்காக சிறப்பு வட்டம் அமைக்கப்பட்டதைப் போல், கோவை நதிகளை காக்க சிறப்பு வட்டம் நிறுவ வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

அவினாசி-அத்திக்கடவு கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து, இந்த திட்டத்தை செயல்படுத்த சிறப்பு வட்டம் அமைக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பான அறிவிப்பில், பெருந்துறை, அவினாசி போன்ற பகுதிகளில் மூன்று சிறப்பு கொட்டங்கள் அமைக்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. 

ஏற்கனவே உள்ள வட்டாரங்களை நவீனமயமாக்குவதோடு வேலூர், பாராம்பிகுளம், ஆழியார், பொள்ளாச்சி மற்றும் வைகை, ஆகியவற்றிற்கு அவினாசியை தலைமையகமாக மாற்ற முடிவெடுக்கப்பட்டது. 

இதனால், 65 பேர் வேலைவாய்ப்பினை பெறுகின்றனர். 

இந்த சூழலில், கோவையில் உள்ள ஆறுகளை காக்கவும் சிறப்பு வட்டங்களை அறிவிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். 

இது குறித்து கவுசிகா நதி மீட்புக்குழுவை சேர்ந்த செல்வராஜ் கூறுகையில், "மையப்படுத்தப்பட்ட கோட்டம் அல்லது வட்டம் அமைக்க வேண்டும் என்பது எங்கள் நீண்டகால கோரிக்கையாக உள்ளது என்றார்."

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...