திருப்பூர்: பல்லடம் பகுதியில் இரண்டு குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்று, தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்: பல்லடம் பகுதியில் இரண்டு குழந்தைகளை தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து கொன்று, தாயும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பூமலூர் பஞ்சாயத்தின் முன்னாள் திமுக ஊராட்சித் தலைவர் செந்தில் (எ) தியாகராஜன். இவரது மனைவி சிவரஞ்சனி. இந்நிலையில், இன்று அதிகாலை தனது எட்டுமாத பெண் குழந்தை ஹர்சிதா மற்றும் மகன் ஹரீஷ் (6) ஆகியோரை வீட்டின் முன்பாக உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து சிவரஞ்சனி. கொலை செய்தார்.
மேலும், தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துவரும் தற்கொலைக்கு முயற்சி செய்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டில் படுத்திருந்த செந்தில் மற்றும் அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இச்சம்பவம் குறித்து மங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே பூமலூர் பஞ்சாயத்தின் முன்னாள் திமுக ஊராட்சித் தலைவர் செந்தில் (எ) தியாகராஜன். இவரது மனைவி சிவரஞ்சனி. இந்நிலையில், இன்று அதிகாலை தனது எட்டுமாத பெண் குழந்தை ஹர்சிதா மற்றும் மகன் ஹரீஷ் (6) ஆகியோரை வீட்டின் முன்பாக உள்ள தண்ணீர் தொட்டியில் மூழ்கடித்து சிவரஞ்சனி. கொலை செய்தார்.
மேலும், தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்துவரும் தற்கொலைக்கு முயற்சி செய்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டில் படுத்திருந்த செந்தில் மற்றும் அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இச்சம்பவம் குறித்து மங்கலம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்