மருத்துவக்கல்லூரி அமைக்க பரிசீலிக்கப்படும் மாவட்டங்களில் திருப்பூரும் உள்ளது - சுகாதாரத்துறை அமைச்சர்

திருப்பூர்: மருத்துவக்கல்லூரி அமைக்க பரிசீலிக்கப்படும் மாவட்டங்களில் திருப்பூர் மாவட்டமும் உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்: மருத்துவக்கல்லூரி அமைக்க பரிசீலிக்கப்படும் மாவட்டங்களில் திருப்பூர் மாவட்டமும் உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

திருப்பூரில் தொற்றுநோய் தடுப்பு முகாம் பயிற்சியினை தொடங்கி வைப்பதற்காக சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.



குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தபின் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், "வரும் ஆண்டுகளில் மருத்துவக்கல்லூரி அமைக்க பரிசீலனையில் உள்ள மாவட்டங்களில் திருப்பூரும் உள்ளது. விரைவில் மருத்துவக்கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

திருப்பூரில் முதன்முறையாக தாய்ப்பால் வங்கி, எம்.ஆர்.ஐ., ஸ்கேன் உள்ளிட்டவை ரூ.20.74 கோடியில் செயல்படுத்தப்படவுள்ளது. தமிழகத்தில் கடந்த ஓர் ஆண்டில் மட்டும் 44 சிடி ஸ்கேன், 18 எம்.ஆர்.ஐ ஸ்கேன் மற்றும் 11 கேத் லேப் ஆகியவை கொண்டுவரப்பட்டுள்ளன." என்றார்.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...