கோவை மற்றும் நீலகிரியில் நேற்று பெய்த மழை அளவு, அணைகள் நிலவரம்: முழு விபரங்கள்

கோவை: கோவை மற்றும் நீலகிரியில் நேற்று பெய்த மழை அளவினை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் வெளியிட்டுள்ளன.

கோவை: கோவை மற்றும் நீலகிரியில் நேற்று பெய்த மழை அளவினை அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் வெளியிட்டுள்ளன.

கோவை மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவின் விவரம் பின்வருமாறு:-

பீளமேடு 6 மி.மீ, பொள்ளாச்சி 35 மி.மீ, பெரியநாயக்கன்பாளையம் 3 மி.மீ, சூலூர் 2.20 மி.மீ, வேளாண் பல்கலை., 8 மி.மீ, சின்கோனா 98 மி.மீ, சின்னக்கல்லார் 75 மி.மீ, பரம்பிக்குளம் நீர்த் தேக்க பகுதி 49 மி.மீ, வால்பாறை 52 மி.மீ, கோவை தெற்கு 11 மி.மீ, மாவட்டத்தின் சராசரி அளவாக 28.27 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

அணைகள்: சின்னக்கல்லார் அணைக்கு நீர்வரத்து 2831.48 கன அடியாக உள்ளது. அங்கிருந்து 2831.48 கன அடி வெளியேற்றப்படுகிறது. நீரார் அணைக்கு நீர்வரத்து 272.57 அடியாக உள்ளது. அங்கிருந்து 528.94 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.



சோலையார் அணைக்கு 8572.11 நீர்வரத்து கன அடியாக உள்ளது. அங்கிருந்து பைபாஸ் வழியாக 2043.40 கன அடியும், சேடல் டேம் வழியாக 5982.64 கன அடியும், பரம்பிக்குளம் அணைக்கு 235.30 கன அடி நீரும், சோலையார் பவர்ஹவுஸ்-II வழியாக மின் உற்பத்திக்குப் பிறகு கேரளா செல்கிறது. இதில் சோலையார் அணை மற்றும் சிறுவாணி அணை அதன் முழு கொள்ளளவை எட்டிய நிலையிலேயே உள்ளன.

நீலகிரி மாவட்டத்தின் வெவ்வேறு பகுதிகளில் பெய்த மழை அளவின் விவரம் பின்வருமாறு:-

ஊட்டி 12.2 மி.மீ, நடுவட்டம் 36 மி.மீ, கல்லட்டி 12.5 மி.மீ, கிளன்மார்கன் 65 மி.மீ, குந்தா 34 மி.மீ, அவலாஞ்சி 156 மி.மீ, எமரால்டு 44 மி.மீ, கெத்தை 6 மி.மீ, கின்னக்கொரை 2 மி.மீ, அப்பர் பவானி 167 மி.மீ, குன்னூர் 6.8 மி.மீ, பர்லியாறு 5 மி.மீ, கேத்தி 9 மி.மீ, கோத்தகிரி 4.1 மி.மீ, கொடனாடு 22 மி.மீ, கூடலூர் 62 மி.மீ, தேவாலா 98 மி.மீ மழை பெய்தது.

மாவட்டத்தின் சராசரி மழை அளவாக 43.3 மி.மீ மழை பதிவாகியுள்ளது.

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...