குடிநீர் விநியோகத் திட்டம் தனியார்வசம் ஒப்படைத்தற்கு எதிர்ப்பு : போராட்டம் நடத்திய எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் கைது

கோவை: கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோகத் திட்டம் தனியார்வசம் ஒப்படைத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் 70-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கோவை: கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோகத் திட்டம் தனியார்வசம் ஒப்படைத்தற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய எஸ்.டி.பி.ஐ., கட்சியினர் 70-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 

கோவை மாநகராட்சியின் குடிநீர் விநியோக உரிமத்தை ரூ. 3,000 கோடி செலவில் குடிநீர் விநியோகத் திட்டத்தை பிரெஞ்சு நாட்டைச் சேர்ந்த 'சுயஷ்' நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அரசியல் கட்சியினர் மற்றும் அமைப்பினர் போராட்டங்களை நடத்தினர். இந்த நிலையில், குடிநீர் விநியோகத் திட்டத்தை சூயஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதைக் கண்டித்தும், தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட உரிமையை ரத்து செய்யக்கோரியும் கோவை தெற்கு தாலுகா அலுவலகம் முன்பு எஸ்.பி.டி.ஐ., கட்சியினர் போராட்டம் நடத்தினர். இதனைத் தடுத்த போலீசார், சுமார் 70-க்கும் மேற்பட்டோரைக் கைது செய்தனர். 

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...