பல்லடம் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இருந்த கடைகள், பேனர்கள் அகற்றம்

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்த கடைகள் மற்றும் பேனர்களை அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் உரிய அனுமதியின்றி செயல்பட்டு வந்த கடைகள் மற்றும் பேனர்களை அதிகாரிகள் அதிரடியாக அகற்றினர். 

பல்லடம் நகராட்சிக்கு சொந்தமான இடங்களில் உரிய அனுமதியின்றி பொதுமக்கள் பலர் கடைகள் மற்றும் பேனர்களை வைத்திருந்தனர். இதனை அகற்றுமாறு நகராட்சி நிர்வாகத்தின் சார்பில் பலமுறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால், கடைகளை யாரும் எடுக்கவில்லை. இதனைத் தொடர்ந்து, எம்.ஜி.ஆர்., சாலையில் அனுமதியின்றி இருந்த கடைகள் மற்றும் பேனர்களை நகராட்சி அலுவலர்கள் அகற்றினர். அப்போது, பொதுமக்கள் எந்தவிதமான இடையூறும் ஏற்படுத்தாமல் இருக்கக் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

இதனிடையே, அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு வியாபாரிகள் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அவர்களை போலீசார் சமரசப்படுத்தி அனுப்பி வைத்தனர். 

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...