உதகை சட்டமன்ற தொகுதி வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கம் : 17-ம் தேதிக்குள் ஆட்சேபனைகள் தெரிவிக்கலாம்

நீலகிரி: வெளியூர்களுக்கு இடம் பெயர்ந்த நீலகிரி மாவட்டம் இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் பகுதியைச் சேர்ந்தவர்களின் பெயர்கள், உதகை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்காளர்களின் பெயர் பட்டியலில் இருந்து நீக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி: வெளியூர்களுக்கு இடம் பெயர்ந்த நீலகிரி மாவட்டம் இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் பகுதியைச் சேர்ந்தவர்களின் பெயர்கள், உதகை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்காளர்களின் பெயர் பட்டியலில் இருந்து நீக்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 



உதகை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி எண்.84-ஐ சேர்ந்த வாக்காளர்கள் இந்துஸ்தான் போட்டோ பிலிம்ஸ் பகுதியில் வசித்து வந்தனர். கடந்த ஏப்., 24-ம் தேதியன்று மூடப்பட்டதால், இங்கு வசித்து வந்த பொதுமக்கள் கோவை, மேட்டுப்பாளையம், மைசூரூ, பெங்களூரூ மற்றும் கூடலூர் உள்ளிட்ட பகுதிகளுக்கும், மாவட்டத்தின் பிற இடங்களுக்கும் இடம்பெயர்ந்து விட்டனர். 

எனவே, இந்தப் பகுதியில் உள்ள வாக்குச்சாவடிக்குட்பட்ட அனைத்து வாக்காளர்களையும், வாக்காளர்பட்டியல் பாகம் எண். 84-ல் இருந்து நீக்கம் செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக ஆட்சேபனைகள் ஏதேனும் இருந்தால், வரும் 17-ம் தேதிக்குள் வாக்காளர் பதிவு அலுவலருக்கு எழுத்து மூலமாக தெரிவிக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. 

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...