நீலகிரி: குன்னூர் அருகே அரசு பேருந்தும் டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்தில் 40 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
நீலகிரி: குன்னூர் அருகே அரசு பேருந்தும் டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதி விபத்தில் 40 பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.
குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 40 பயணிகளுடன் அரசு பேருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து சமீபத்தில் நீலகிரி மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட புதிய பேருந்தாகும்.
அதே நேரத்தில் ஊட்டி செல்வதற்காக அந்த பாதையில் டிப்பர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த இரண்டு வாகனங்களும் திடீரென நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பேருந்தில் இருந்த 40 பயணிகளும் உயிர் தப்பினர். புத்தம் புதிய பேருந்து விபத்தில் சிக்கியதால் மனமுடைந்த பேருந்தின் ஓட்டுனர் அந்த இடத்திலேயே கண்ணீர் விட்டு அழுதார். அவரது நிலையைக் கண்டு கலங்கிய பயணிகள் அவரை சமாதானப்படுத்தினர்.
சென்ற புதிய அரசு பேருந்தும் ஊட்டிக்கு வந்த டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் அனைவரும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர் புதிய பேருந்து விபத்தால் ஓட்டுநர் கண்ணீர் விட்டு அழுதார் பயணிகள் ஓட்டுநரை சமாதானம் செய்தனர்.

குன்னூர்-மேட்டுப்பாளையம் தேசிய நெடுஞ்சாலையில் 40 பயணிகளுடன் அரசு பேருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து சமீபத்தில் நீலகிரி மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட புதிய பேருந்தாகும்.
அதே நேரத்தில் ஊட்டி செல்வதற்காக அந்த பாதையில் டிப்பர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த இரண்டு வாகனங்களும் திடீரென நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக பேருந்தில் இருந்த 40 பயணிகளும் உயிர் தப்பினர். புத்தம் புதிய பேருந்து விபத்தில் சிக்கியதால் மனமுடைந்த பேருந்தின் ஓட்டுனர் அந்த இடத்திலேயே கண்ணீர் விட்டு அழுதார். அவரது நிலையைக் கண்டு கலங்கிய பயணிகள் அவரை சமாதானப்படுத்தினர்.
சென்ற புதிய அரசு பேருந்தும் ஊட்டிக்கு வந்த டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் அனைவரும் அதிஷ்டவசமாக உயிர் தப்பினர் புதிய பேருந்து விபத்தால் ஓட்டுநர் கண்ணீர் விட்டு அழுதார் பயணிகள் ஓட்டுநரை சமாதானம் செய்தனர்.
