கோவையில் உணவுப் பாதுகாப்புத் துறையினர் அதிரடி சோதனை : 750 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்

கோவை: கோவையில் டவுன்ஹால், தாமஸ் வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் சுமார் 750 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கோவை: கோவையில் டவுன்ஹால், தாமஸ் வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்புத் துறையினர் நடத்திய அதிரடி சோதனையில் சுமார் 750 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட பான் மசாலா, குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 



தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளின் உத்தரவின் பேரில், தடை செய்யப்பட்ட பான்மசாலா, குட்கா போன்ற பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றதா..? என கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தொடர் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனைகளில் கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த தடைசெய்யப்பட்ட பான் மசாலா குட்கா பொருட்கள் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது

இந்த நிலையில், இன்று தாமஸ் வீதியில் உள்ள மங்கள்சிங் என்பவருக்குச் சொந்தமான மீனாட்சி எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்தில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர். அப்போது, 750 கிலோ எடையுள்ள சுமார் ரூ. 7 லட்சம் மதிப்பிலான பான்மசாலா, குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Newsletter

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...