தண்ணீர் தொட்டியை சேதமாக்கி தூக்கி எரிந்த மர்ம நபர்கள் : கண்டுகொள்ளாத திருப்பூர் மாநகராட்சி

திருப்பூர்: திருப்பூரில் மக்கள் பயன்படுத்தி வந்த தண்ணீர் தொட்டியை சேதப்படுத்தி, மர்ம நபர்கள் தூக்கி எரிந்த சம்பவம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மாநகராட்சி அலட்சியமாக செயல்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளார்.

திருப்பூர்:  திருப்பூரில் மக்கள் பயன்படுத்தி வந்த தண்ணீர் தொட்டியை சேதப்படுத்தி, மர்ம நபர்கள் தூக்கி எரிந்த சம்பவம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காமல் மாநகராட்சி அலட்சியமாக செயல்படுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளார். 

திருப்பூர் மாநகராட்சி 37-வது வார்டுக்குட்பட்ட செவந்தாம்பாளையம் பகுதியில் 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள், அங்கு அமைக்கப்பட்டிருந்த சுமார் 2 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் தொட்டியை தங்களது தேவைகளுக்காகப் பயன்படுத்தி வந்தனர். 



இந்நிலையில், பொதுமக்கள் பயன்படுத்தி வந்த இந்தத் தண்ணீர் தொட்டியைக் கடந்த சில நாட்களுக்கு முன்பாக மர்மநபர்கள் குழாயின் இணைப்பைத் துண்டித்து விட்டு, அப்பகுதியில் இருந்த பாழடைந்த கிணற்றில் போட்டுவிட்டனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் தண்ணீருக்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேலும், உடனடியாக சரி செய்து தரும்படி கோரிக்கை விடுத்தும், மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்து வருவதாக அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர்

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...