நீலகிரி: முதுமலை அருகே சிங்கார வனப்பகுதியில் இன்று ஆண் சிறுத்தை ஒன்று உயிரிழந்தது.
நீலகிரி: முதுமலை அருகே சிங்கார வனப்பகுதியில் இன்று ஆண் சிறுத்தை ஒன்று உயிரிழந்தது.
நீலகிரி மாவட்டம் முதுமலை அருகே உள்ள சிங்காரா வனப்பகுதியில் இன்று வனத்துறை ஊழியர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ஆண் சிறுத்தை ஒன்று உயிரிழந்ததிருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து, வனத்துறை கால்நடை மருத்துவர்கள் கலைவாணி மற்றும் முரளி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அந்த சிறுத்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர்.
அந்த சிறுத்தைக்கு சுமார் நான்கு வயது இருக்கும் என்றும் மற்றொரு சிறுத்தையுடனான மோதலில் அது உயிரிழந்திருக்க கூடும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
நீலகிரி மாவட்டம் முதுமலை அருகே உள்ள சிங்காரா வனப்பகுதியில் இன்று வனத்துறை ஊழியர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு ஆண் சிறுத்தை ஒன்று உயிரிழந்ததிருந்தது தெரியவந்தது.
தொடர்ந்து, வனத்துறை கால்நடை மருத்துவர்கள் கலைவாணி மற்றும் முரளி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று அந்த சிறுத்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு எடுத்துச் சென்றனர்.
அந்த சிறுத்தைக்கு சுமார் நான்கு வயது இருக்கும் என்றும் மற்றொரு சிறுத்தையுடனான மோதலில் அது உயிரிழந்திருக்க கூடும் என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.