கோவை: கோவை குற்றால நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசுவதால் அங்கு குளிக்க தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
கோவை: கோவை குற்றால நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசுவதால் அங்கு குளிக்க தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கன மழையால் கோவை குற்றாலம் அடிக்கடி மூடப்பட்டு வருகிறது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அதிக மழை பெய்யும் நேரத்தில் அங்கு நுழைய வனத்துறையினர் தடை விதித்து வருகின்றனர்.
இந்த சூழலில், அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை தொடர்வதாலும், அருவியையொட்டிய பகுதிகளில் பலத்த காற்று வீசுவதாலும், மீண்டும் கோவை குற்றாலம் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கன மழையால் கோவை குற்றாலம் அடிக்கடி மூடப்பட்டு வருகிறது. சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி அதிக மழை பெய்யும் நேரத்தில் அங்கு நுழைய வனத்துறையினர் தடை விதித்து வருகின்றனர்.
இந்த சூழலில், அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை தொடர்வதாலும், அருவியையொட்டிய பகுதிகளில் பலத்த காற்று வீசுவதாலும், மீண்டும் கோவை குற்றாலம் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.