பராமரிப்புப் பணியின் போது அடுத்தடுத்து மின்கம்பங்கள் சாய்ந்ததால் போக்குவரத்து பாதிப்பு

திருப்பூர்: திருப்பூர் அருகே மின் பராமரிப்புப் பணியின் போது அடுத்தடுத்து இரு மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

திருப்பூர்: திருப்பூர் அருகே மின் பராமரிப்புப் பணியின் போது அடுத்தடுத்து இரு மின்கம்பங்கள் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



குமரன் சாலையில் இன்று காலை முதல் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தன. இதனால், குமரன் சாலை, கோர்ட் வீதி ஆகிய பகுதிகளில் மின் தடை செய்யப்பட்டிருந்தன. குமரன் சாலையில் உள்ள ஒரு உயர் மின்கம்பத்தில் பராமரிப்பு பணிகளை மேற்கொண்டிருந்த போது, திடீரென அச்சாலையில் இருந்த மின்கம்பங்கள் அடுத்தடுத்த சாயத் தொடங்கின. இதையடுத்து, உடனடியாக அந்தப் பகுதியில் வாகனப் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. 



பின்னர்,  உடனடியாக வந்த மின்வாரிய ஊழியர்கள் அப்பகுதி முழுவதும் மின்சாரத்தை தற்காலிகமாக நிறுத்தி, மின் கம்பங்களை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இச்சம்பவத்தால், திருப்பூர் நகரின் முக்கிய சாலையான குமரன் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், நகரப் பகுதி முழுவதும் பல்வேறு சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் பெரிதும் சிரமமடைந்தனர்.



Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...