திருப்பூரில் 11 புதிய பேருந்துகளின் சேவையை தொடங்கி வைத்தார் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன்

திருப்பூர்: மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த 47 புதிய பேருந்துகளில் முதற்கட்டமாக 11 பேருந்துகளின் சேவையை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார்.

திருப்பூர்: மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்டிருந்த 47 புதிய பேருந்துகளில் முதற்கட்டமாக 11 பேருந்துகளின் சேவையை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழக அரசால் வழங்கப்பட்ட புதிய பேருந்துகளின் தொடக்க விழா இன்று திருப்பூர் பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்திற்கு  47 புதிய பேருந்துகள் ஒதுக்கப்பட்ட நிலையில், முதற்கட்டமாக இன்று 11 பேருந்துகள் மட்டும் மக்கள் பயன்பாட்டிற்கு இயக்கப்பட்டது.



இந்த சேவையை கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இந்த பேருந்துகள் திருப்பூரில் இருந்து திருச்சி, சேலம், கோவை, மதுரை மற்றும் பிற மாவட்டங்களுக்கு இயக்கப்படுகிறது. மேலும், மூன்று பேருந்துகள் அண்டை மாநிலமான கேரளாவுக்கு இயக்கப்படுகிறது.



நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், "திருப்பூர் பழைய பேருந்து நிலையம் அருகில் கட்டப்பட்டு வரும் மேம்பால பணிகள் விரைவாக முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்." என்று தெரிவித்தார்.



Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...