நீலகிரி: உதகை போக்குவரத்து கிளைக்கு வந்த 19 புதிய பேருந்துகள் சேவையை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.
நீலகிரி: உதகை போக்குவரத்து கிளைக்கு வந்த 19 புதிய பேருந்துகள் சேவையை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசெண்ட் திவ்யா தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் உதகை கிளைக்கு 19 புதிய பேருந்துகளின் வந்தன. முன்னதாக கடந்த 3-ம் தேதி இம்மாவட்டத்திற்கு ஐந்து புதிய பேருந்துகளின் சேவை முதலமைச்சர் தொடங்கி வைத்த நிலையில், மீதமுள்ள 14 பேருந்துகளின் சேவையை இன்று மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

இதில் உதகை-ஈரோடு வழித்தடத்திற்கு நான்கு பேருந்துகளும், உதகை-பெங்களூர் வழித்தடத்திற்கு மூன்று பேருந்துகளும், கூடலூர்-ஈரோடு வழித்தடத்திற்கு மூன்று பேருந்துகளும், உதகை-திருப்பூர் வழித்தடத்திற்கு இரண்டு பேருந்துகளும், கோத்தகிரி-ஈரோடு மற்றும் உதகை-கோயமுத்தூர் வழித்தடத்திற்கு தலா ஒரு பேருந்தும், மேட்டுப்பாளையம்-உதகை-மைசூர் வழித்தடத்திற்கு இரண்டு பேருந்துகளும் மற்றும் கோத்தகிரி-உதகை-மைசூர் வழித்தடத்திற்கு இரண்டு பேருந்துகள் இயக்குகின்றன.

இந்த நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜூனன், குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு, போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் உதகை கிளைக்கு 19 புதிய பேருந்துகளின் வந்தன. முன்னதாக கடந்த 3-ம் தேதி இம்மாவட்டத்திற்கு ஐந்து புதிய பேருந்துகளின் சேவை முதலமைச்சர் தொடங்கி வைத்த நிலையில், மீதமுள்ள 14 பேருந்துகளின் சேவையை இன்று மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.

இதில் உதகை-ஈரோடு வழித்தடத்திற்கு நான்கு பேருந்துகளும், உதகை-பெங்களூர் வழித்தடத்திற்கு மூன்று பேருந்துகளும், கூடலூர்-ஈரோடு வழித்தடத்திற்கு மூன்று பேருந்துகளும், உதகை-திருப்பூர் வழித்தடத்திற்கு இரண்டு பேருந்துகளும், கோத்தகிரி-ஈரோடு மற்றும் உதகை-கோயமுத்தூர் வழித்தடத்திற்கு தலா ஒரு பேருந்தும், மேட்டுப்பாளையம்-உதகை-மைசூர் வழித்தடத்திற்கு இரண்டு பேருந்துகளும் மற்றும் கோத்தகிரி-உதகை-மைசூர் வழித்தடத்திற்கு இரண்டு பேருந்துகள் இயக்குகின்றன.

இந்த நிகழ்ச்சியில், மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.அர்ஜூனன், குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் சாந்தி ராமு, போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.