கோவை ரோட்டரி கிளப்பிற்கு புதிய நிர்வாகிகள் நியமனம்

கோவை: கோவை ரோட்டரி கிளப்பிற்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கோவை: கோவை ரோட்டரி கிளப்பிற்கு புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.



கோவை - அவினாசி சாலையில் உள்ள சேம்பர் ஹாலில் புதிய நிர்வாகிகளின் அறிமுக நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக கோக்னிசென்ட் டெக்னாலஜிஸின் இணை நிறுவனர் லட்சுமி நாராயணன் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் கோவை ரோட்டரி கிளப்பின் தலைவர் பொறுப்பை சாண்டியகோ ஜேசு, புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோஷப் எம் பாலிடம் ஒப்படைத்தார். மேலும், பல்வேறு புதிய நிர்வாகிகளும் இந்த நிகழ்ச்சியில் அறிமுகம் செய்யப்பட்டனர்.



Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...