தொடங்கிய 7 நிமிடங்களிலேயே முடிந்த தீபாவளி பண்டிகை ரயில்களுக்கான முன்பதிவு

தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 2-ம் தேதி இயக்கப்படும் ரயில்களின் முன்பதிவு, தொடங்கிய 7 நிமிடங்களிலேயே முடிந்ததால், பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 2-ம் தேதி இயக்கப்படும் ரயில்களின் முன்பதிவு, தொடங்கிய 7 நிமிடங்களிலேயே முடிந்ததால், பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

ரயில்களில், 120 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளும் வசதியை மத்திய ரயில்வே கொண்டு வந்துள்ளது. இந்த ஆண்டு நவம்பர் 6-ம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதனால், நவம்பர் 2-ம் தேதி ரயிலில் பயணம் செய்ய இன்றும், நவம்பர் 3-ல் பயணம் செய்ய நாளையும் முன்பதிவு செய்ய வேண்டும். நவம்பர் 4 மற்றும் 5-ம் தேதிகளில் பயணம் மேற்கொள்ள முறையே, வரும், 7 மற்றும் 8-ம் தேதிகளில் முன்பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நவம்பர் 2-ம் தேதி செல்வதற்கான ரயில் டிக்கெட் முன்பதிவு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. டிக்கெட் முன்பதிவிற்காக தெற்கு ரயில்வே சார்பில் 250 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆன்லைன் மற்றும் நேரில் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால், முன்பதிவு தொடங்கிய 7 நிமிடங்களிலேயே முடிந்தது. இதனால், பலரும் அதிர்ச்சி அடைந்தனர். பாண்டியன், நெல்லை, மலைக்கோட்டை விரைவு ரயில்களுக்கான முன்பதிவு இன்று நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...