கோவையில் ஆவின் பாலகங்களில் உணவுப் பாதுகாப்புத்துறையினர் சோதனை

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆவின் பாலகங்களில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில், கலப்படம் மற்றும் காலாவதியான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட.ன.


கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஆவின் பாலகங்களில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில், கலப்படம் மற்றும் காலாவதியான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட.ன. 

கடந்த புதன்கிழமை மாவட்டம் முழுவதும் உள்ள 61 ஆவின் பாலகங்களில் உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரிகள் திடீரென ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கலப்படம் செய்யப்பட்ட 50 கிலோ டீத்தூள், 15 லிட்டர் பால் மற்றும் 30 கிலோ எடையுள்ள காலாவதியான உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்தனர். மேலும், 3.6 லிட்டர் அளவுள்ள குளிர் பானங்களும் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. 



இது குறித்து உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டுத் துறை அதிகாரி விஜயலலிதாம்பிகை கூறுகையில், "உணவுப் பாதுகாப்பு மற்றும் தரக் கட்டுப்பாட்டுத் துறையின் வழக்கமான சோதனைதான் இது. ஆவின் பாலகங்களில் ரூ. 5-க்கு டீ விற்பனை செய்வதால், அது எவ்வாறு சாத்தியம் என்பதற்காகவே இந்த சோதனை நடத்தப்பட்டது. மாவட்டம் முழுவதும் 61 கடைகளில் நடத்தப்பட்ட இந்த சோதனையில், கலப்படம் மற்றும் காலாவதியான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட.ன," என்றார். 



Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...