தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துடன் தொழில்முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்துடன் தொழில்முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது.
வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த தொழில்களில் தொழில்முனைவுக்கான கல்வி, அறிவார்ந்த மற்றும் தொழில்முறை ஒத்துழைப்பை மேம்படுத்த கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் இணைந்து புhpந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில், தொழில்முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவன இயக்குனர் வெ. இறையன்பு அவர்கள் கையெழுத்திட்டார்.
இதன் மூலம், வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த தொழில்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை ஆதாரமாகக் கொண்ட தொழில்முனைவுகள் அதிகரிக்கும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் விவசாயிகள், தொழில்முனைவோர்கள், வேளாண் பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் வழிகாட்டுதல்களைக் கொண்டு தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் அதிகளவில் உருவாக்கப்படும் எனக் கருதப்படுகிறது.
வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த தொழில்களில் தொழில்முனைவுக்கான கல்வி, அறிவார்ந்த மற்றும் தொழில்முறை ஒத்துழைப்பை மேம்படுத்த கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் மற்றும் தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம் இணைந்து புhpந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தில், தொழில்முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவன இயக்குனர் வெ. இறையன்பு அவர்கள் கையெழுத்திட்டார்.
இதன் மூலம், வேளாண்மை மற்றும் வேளாண் சார்ந்த தொழில்களின் தயாரிப்புகள் மற்றும் சேவைகளை ஆதாரமாகக் கொண்ட தொழில்முனைவுகள் அதிகரிக்கும். இந்த ஒப்பந்தத்தின் மூலம் விவசாயிகள், தொழில்முனைவோர்கள், வேளாண் பட்டப்படிப்பு மாணவர்கள் மற்றும் வழிகாட்டுதல்களைக் கொண்டு தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் அதிகளவில் உருவாக்கப்படும் எனக் கருதப்படுகிறது.