வித்தியாசமான சிந்தனைகள் இருந்தால் இளைஞர்கள் வெற்றி பெறலாம் : திருப்பூரில் இறையன்பு ஐ.ஏ.எஸ்., பேச்சு

திருப்பூர்: வித்தியாசமான சிந்தனைகள் இருந்தால் இளைஞர்கள் வியாபாரத்தில் வெற்றி பெறலாம் என்று திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழில் முனைவோர் மேம்பாட்டு புத்தாக்க இயக்குனர் இறையன்பு பேசினார்.


திருப்பூர்: வித்தியாசமான சிந்தனைகள் இருந்தால் இளைஞர்கள் வியாபாரத்தில் வெற்றி பெறலாம் என்று திருப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொழில் முனைவோர் மேம்பாட்டு புத்தாக்க இயக்குனர் இறையன்பு பேசினார்.

திருப்பூர் நிப்ட் டீ கல்லூரி சார்பில் ஜவுளித் தொழிலில் இளைஞர்களுக்கான வாய்ப்புகள் குறித்த புத்தாக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அரசு தொழில் முனைவோர் மேம்பாட்டு புத்தாக்க மையத்தின் இயக்குனர் இறையன்பு கலந்து கொண்டார். 

நிகழ்ச்சியை தொடக்கி வைத்து பேசிய அவர், "வித்தியாசமான சிந்தனை கொண்ட இளைஞர்கள் வர்த்தகத்தில் வெற்றி பெறலாம். தோல்வி என்பதே இருக்காது. ஆதலால் இளைஞர்கள் வித்தியாசமான சிந்தனைகளை வளர்க்க வேண்டும்." என்றார்.

 

இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பழனிசாமி, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்க தலைவர் ராஜா சண்முகம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...