காவிரி விவகாரத்தில் தமிழக மக்கள் நலன் மீதே அக்கறை - காங்கிரஸ் எம்.எல்.ஏ வசந்தகுமார் பேட்டி

திருப்பூர்: காவிரி விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தமிழக மக்கள் நலனில்தான் அக்கறை கொள்ளும் என திருப்பூரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ வசந்தகுமார் தெரிவித்தார்.


திருப்பூர்: காவிரி விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தமிழக மக்கள் நலனில்தான் அக்கறை கொள்ளும் என திருப்பூரில் காங்கிரஸ் எம்.எல்.ஏ வசந்தகுமார் தெரிவித்தார்.

திருப்பூர் மாநகர மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில், காமராஜர் பிறந்தநாள் விழா திருப்பூர் குளத்துப்புதூர் பகுதியில் உள்ள உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ வசந்தகுமார் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்க்க அனைத்துக்கட்சிகளும் ஓரணியில் தேர்தலை சந்திக்கும் எனவும் , ஜி.எஸ்.டியால் சாதனை ஒன்றும் ஏற்பட்டு விடவில்லை மாறாக வேதனைதான் என்றார்.

மேலும், காவிரி விவகாரத்தில் தமிழக காங்கிரஸ் கட்சி தமிழக மக்களின் நலனில் அக்கறை கொள்ளும் எனவும் 8 வழிசாலை வேண்டாம் என்பது காங்கிரஸ் கட்சியின் நோக்கமல்ல ஆனால் விவசாயிகளின் நலன் பாதிக்காதவாறு அமைக்க வேண்டும் என்றும் கூறினார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...