சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து சேவையைத் தொடங்கும் தேஜஸ் போர்விமானம்

கோவை : முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானம் சூலூர் விமானப்படைத் தளத்தில் இருந்து தனது சேவையைத் தொடங்கியது.

கோவை : முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட தேஜஸ் போர் விமானம் சூலூர் விமானப்படைத் தளத்தில் இருந்து தனது சேவையைத் தொடங்கியது. 

45-வது ஸ்குவாட்ரான் படைப்பிரிவில் முக்கிய பங்காற்றி வரும் தேஜஸ் போர் விமானம் சேவை, இனி அதன் சொந்த தளமான (home base) சூலூர் படை தளத்தில் இருந்து மீண்டும் தனது சேவையைத் தொடங்கியது. இதற்கான தொடக்க நிகழ்ச்சியில், தெற்கு விமானப் படையின் தலைமை அதிகாரி ஏர் மார்ஷல் ஆர்.கே.எஸ்., பதவுரியா கலந்து கொண்டார். 



இதுவரை திருவனந்தபுரத்தை தெற்கு விமானப்படை தளம் தலைமையிடமாகக் கொண்டு போர்விமானங்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், சூலூர் விமானப்படை தளத்தின் அயராத முயற்சியால் போர்விமானங்களின் சேவையை மீண்டும் தன்வசம் பெற்றது. கடந்த 2016-ம் ஆண்டு ஜுலை 1-ம் தேதி முதல் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...