செங்கல் தயாரிக்க நீர் ஆதாரத்தை அழிக்கலாமா?: இயற்கை ஆர்வலர்கள் குமுறல்

கோவை: ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்ற நியூட்டனின் கூற்று அனைத்து விதங்களிலும் பொருந்தும் வகையிலேயே அமைந்துள்ளது.

கோவை: ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்ற நியூட்டனின் கூற்று அனைத்து விதங்களிலும் பொருந்தும் வகையிலேயே அமைந்துள்ளது.

இயற்கையை பொறுத்தவரையில் இது முற்றிலும் உண்மை. வளங்களை சுரண்டும் போது அது கொடுக்கும் எதிர்வினை மனிதனை இயற்கை முறையில் வாழ விடுவதில்லை.



தடாகம் பகுதியில் வளங்கள் சுரண்டப்படுவது கண்கூடத் தெரிந்தாலும் அதனை கேட்பாரில்லை. சின்னவேடம்பட்டி ஏரிக்கு நீர்வழிப்பாதை முற்றிலுமாக ஆக்கிரமிக்கப்பட்டது இதற்கு உதாரணம்.

இந்த ஏரிக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து நீர் வந்தாலும், அதிகமாக மேற்குத்தொடர்ச்சி மலைகளில் இருந்து கிடைக்கும் நீர் தடாகம் பகுதியை கடந்து வருவது தான். ஆனால், மண் எடுப்பதற்காக முப்பது அடி வரை நிலத்தை தோண்டி நீர் வழிப்பாதையை முற்றிலுமாக மறித்து செங்கல் சூலை உரிமையாளர்கள் அத்துமீறலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.



இது குறித்து கவுசிகா நதி மீட்புக்குழுவை சேர்ந்த செல்வராஜ் கூருகையில், " ஆயிரத்திற்கு மேற்பட்ட செங்கல் சூலைகள் தடாகம் பகுதியை சுற்றிலும் அமைந்துள்ளன. அந்த பகுதியில் மூன்று அடிக்கு மணல் எடுக்க மட்டுமே அவர்களுக்கு உரிமை உள்ளது. ஆனால், சட்ட விரோதமாக முப்பது அடி வரை மண் எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலை மோசமானதாக அமைந்துள்ளது. சூழல் தொடர்பான செய்தியைச் சேகரிக்க சென்றபோது தான் இந்த அத்துமீறல் தெரியவந்தது. அரசு உடனடியாக இந்த பிரச்சனையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். 

இவ்வாறு வளங்களைச் சுரண்டினால், நீராதாரம் பாதிக்கப்படும். இதனை அனைவரும் உணர வேண்டும்." என்றார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...