ஓய்வுபெற்ற கோவை மாநகராட்சி பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து பாராட்டு

கோவை: கோவை மாநகராட்சியின் கீழ் பணியாற்றி ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

கோவை: கோவை மாநகராட்சியின் கீழ் பணியாற்றி ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.

மாநகராட்சியின் கீழ் துப்புரவு பணியாளர்கள், துப்புரவு மேற்பார்வையாளர்கள் என ஏராளமான பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில், துப்புரவு மேற்பார்வையாளர்கள், தேர்ச்சி திறனற்ற பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் என மொத்தம் 59 பேர் இன்று பணி ஓய்வு பெற்றனர். அவர்களுக்கு மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன் சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார். மேலும், அவர்களுடன் அமர்ந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...