கோவையில் கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்தியவர் உயிரிழப்பு: தலைமை நீதிபதி வருத்தம்

கோவை: கோவையில் வங்கி மேலாளரின் வீட்டின் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த துப்புரவு பணியாளர் மகேந்திரன் என்பவரது மரணம் வருத்தமளிப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி தெரிவித்துள்ளார்.

கோவை: கோவையில் வங்கி மேலாளரின் வீட்டின் கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்த துப்புரவு பணியாளர் மகேந்திரன் என்பவரது மரணம் வருத்தமளிப்பதாக சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி தெரிவித்துள்ளார்.

நீதிபதி பிரபா ஸ்ரீ தேவன் எழுதிய புத்தகம் ஒன்றின் வெளியீட்டு விழா மதுரையில் நேற்று நடைபெற்றது. விழாவில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இந்திரா பேனர்ஜி கலந்து கொண்டார். 



அப்போது அவர் பேசுகையில், "கோவையில் கழிவு நீர் தொட்டியை சுத்தப்படுத்திய மகேந்திரன் (35) என்பவர் உயிரிழந்ததை செய்தித்தாள்கள் வாயிலாக அறிந்தேன். தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையும், சுத்தப்படுத்த தேவையான தக்க உபகரணங்களும் அவருக்கு வழங்கப்பட்டதா என்பது சந்தேகமாக உள்ளது. 

கழிவு நீரை மனிதர்கள் சுத்தப்படுத்த கூடாது என்பது சட்டமாக உள்ளது. ஒரு சில பணிகளைத் தவிர மற்ற விதமாக இந்த பணியில் மனிதர்களை ஈடுபடுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கமுடியும்.

கோவையில் மகேந்திரன் உயிரிழப்பு தொடர்பாக அவருக்கு தக்க பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டதா? மனித கழிவுகளை அகற்ற மனிதர்களை உபயோகப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறதா?" போன்ற பல்வேறு கேள்விகளை எழுப்பினார். 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...