விமானப்படை பயிற்சி கல்லூரியில் ஏர் மார்ஷல் நாயர் 2 நாள் ஆய்வு

கோவை: கோவை விமானப் படை பயிற்சிக் கல்லூரியில் ஏர் மார்ஷல் எஸ்.ஆர்.கே. நாயர் 2 நாள் ஆய்வு மேற்கொண்டார்.

கோவை: கோவை விமானப் படை பயிற்சிக் கல்லூரியில் ஏர் மார்ஷல் எஸ்.ஆர்.கே. நாயர் 2 நாள் ஆய்வு மேற்கொண்டார். 

இந்திய விமானப் படையின் தலைமை கமாண்டர் ஏர் மார்ஷல் எஸ்.ஆர்.கே. நாயர் கோவை விமானப் படை பயிற்சிக் கல்லூரியில் நேற்று முதல் 2 நாட்கள் ஆய்வு நடத்தினார். அப்போது, அவருடன் விமானப்படை நலன் கூட்டமைப்பின் தலைவர் கீதாஞ்சலி நாயரும் சென்றார். அப்போது, விமானப் படையினரின் அணிவகுப்பு மரியாதையை இருவரும் ஏற்றுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து, உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் கல்லூரி அருங்காட்சியகம் உள்ளிட்டவற்றை ஏர் மார்ஷல் எஸ்.ஆர்.கே. நாயர் ஆய்வு மேற்கொண்டார். 

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...