வயது வரம்பு விவகாரம் : அரசு விதிமுறைகளைப் பின்பற்ற பாரதியார் பல்கலை.,க்கு உத்தரவு

கோவை : சுயநிதி கல்லூரி முதல்வர்களின் வயது வரம்பு குறித்த விவகாரத்தில் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என பாரதியார் பல்கலைக்கழகத்திற்குத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

கோவை : சுயநிதி கல்லூரி முதல்வர்களின் வயது வரம்பு குறித்த விவகாரத்தில் விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என பாரதியார் பல்கலைக்கழகத்திற்குத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

கடந்த ஆண்டு நடந்த பாரதியார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டத்தில், சுயநிதிக் கல்லூரி முதல்வர்களின் ஓய்வு வயது வரம்பை 65-ஆக உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக உயர்கல்வித்துறைக்கு பரிந்துரைக்கப்பட்டது. இதற்கு, பதிலளித்து உயர்கல்வித்துறையின் செயலர் சுனில் பலிவால், பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு கடிதம் அனுப்பியிருந்தார். அதில், 'பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் இயங்கும் சுயநிதி கல்லூரி முதல்வர்களின் ஓய்வு வயது வரம்பு 62 என்பதில் மாற்றமில்லை. இதனைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்' எனக் கூறப்பட்டுள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...