யு.ஜி.சி.க்கு மாற்றாக இந்திய உயர்கல்வி ஆணையம் அமைக்கும் வரைவு சட்டம் தயாரிப்பு

யு.ஜி.சி. எனப்படும் பல்கலைக் கழக மானிய குழுவுக்கு பதிலாக, இந்திய உயர்கல்வி ஆணையத்தை உருவாக்கவதற்கான வரைவு சட்டத்தை மத்திய அரசு தயாரித்து வருகிறது.

யு.ஜி.சி. எனப்படும் பல்கலைக் கழக மானிய குழுவுக்கு பதிலாக, இந்திய உயர்கல்வி ஆணையத்தை உருவாக்கவதற்கான வரைவு சட்டத்தை மத்திய அரசு தயாரித்து வருகிறது. 

பல்கலைக் கழகங்களை மேம்படுத்தவும், ஒருங்கிணைக்கவும் ‘பல்கலைக் கழக மானியக் குழு’ (யுஜிசி) உருவாக்கப்பட்டது. பல்கலைக் கழகங்களை ஒழுங்குமுறை செய்வது, அவற்றுக்குத் தேவையான நிதியை வழங்குவது உள்ளிட்ட பல்வேறு பணிகளை இந்த மானியக் குழு மேற்கொண்டு வருகிறது. 

இந்நிலையில், நேற்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், யு.ஜி.சி.க்கு பதிலாக, இந்திய உயர்கல்வி ஆணையம் அமைக்கப்பட உள்ளதாகக் கூறினார்.

இது தொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தற்போதுள்ள பல்கலைக்கழக மானியக் குழுவுக்கு பதிலாக இந்திய உயர்கல்வி ஆணையம் கொண்டு வரப்படும். இதற்காக, பல்கலைக் கழக மானியக் குழு சட்டம் -1951 கலைக்கப்பட்டு, உயர்கல்வி ஆணையம் அமைப்பதற்கான வரைவு சட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த வரைவு சட்டத்தை பற்றிய கருத்துகளை கல்வியாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் அடுத்த மாதம் 7-ம் தேதி மாலை 5 மணிக்குள் தெரிவிக்கலாம்," எனக் கூறியுள்ளார். 

Newsletter

டிஜிட்டல் கைது மிரட்டல்: பீளமேட்டில் தொழிலதிபரிடம் ரூ.20 லட்சம் மோசடி

கோவை பீளமேடு பகுதியைச் சேர்ந்த ஒரு நபரிடம் CBI அதிகாரி என்று கூறி டிஜிட்டல் கைது மிரட்டல் விடுத்து ரூபாய் 20 லட்சம் மோசட...

கோவை குனியமுத்தூரில் 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் சிறப்பு பக்ரீத் தொழுகை

கோவை குனியமுத்தூர் ஆயிஷா மஹாலில் ஈகைத் திருநாளான பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு 5000க்கும் மேற்பட்ட ஜாக் அமைப்பினர் ஒரே இட...

சூலூர் 10 வயது சிறுமி கொலை வழக்கு: சிறப்பு புலனாய்வு குழு அமைக்க சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு

Coimbatore மாவட்டம் சூலூரில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க வேண்டும்...

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...