உதகையில் பெண்கள் பாதுகாப்பு குறித்து சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம்

நீலகிரி: மாநில பெண்கள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் பெண்கள் பாதுகாப்பு குறித்து சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் இன்று உதகையில் நடைபெற்றது.


நீலகிரி: மாநில பெண்கள் பாதுகாப்பு ஆணையம் சார்பில் பெண்கள் பாதுகாப்பு குறித்து சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் இன்று உதகையில் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டம் உதகையில் உள்ள தமிழகம் மாளிகையில் மாநில பெண்கள் பாதுகாப்பு ஆணையம், தேசிய பெண்கள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் கோவை, நீலகிரி தொண்டு நிறுவனங்கள் சார்பில் பெண்கள் பாதுகாப்பு சட்ட விழிப்புணர்வு குறித்த இரண்டு நாட்கள் நடைபெறும் கருத்தரங்கு நடைபெற்றது. 

இதனை பெண்கள் பாதுகாப்பு ஆணையம் தலைவர் கண்ணகி பாக்கியநாதன் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா இன்று தொடங்கி வைத்தார்.



கருத்தரங்கில் பேசிய மாவட்ட ஆட்சியர், "இது வரை நான் பெண் என்று தனியாக பிரித்துப் பார்க்காமல் பல கட்டுப்பாடுகளை விதித்து என்னை என் குடும்பத்தார் வளர்த்ததில்லை. அதுபோல அனைவரும் பெண்களை சுதந்திரமாக செயல்படும் வகையில் அனைத்து பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளை வளர்க்க வேண்டும்." என்று அவர் கூறினார்.

இந்த கருத்தரங்கில் காவல்துறை, வழக்கறிஞர்கள், அரசுத்துறை, பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகள் உள்ளிட்ட சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...