கோவை: உக்கடம்-பேரூர் பைபாஸ் சாலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 209 வீடுகளுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
கோவை: உக்கடம்-பேரூர் பைபாஸ் சாலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 209 வீடுகளுக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
மத்திய மண்டலம் உக்கடம்-பேரூர் பைபாஸ் சாலை அருகில் உள்ள இடத்தை நெடுஞ்சாலைத்துறைக்கு ஒப்படைக்க வேண்டியுள்ளதால், அந்த இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கும் பணியினை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
அங்கிருக்கும் 209 வீடுகளுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 15 நாட்களுக்குள் வீட்டை காலி செய்ய அப்பகுதி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய மண்டலம் உக்கடம்-பேரூர் பைபாஸ் சாலை அருகில் உள்ள இடத்தை நெடுஞ்சாலைத்துறைக்கு ஒப்படைக்க வேண்டியுள்ளதால், அந்த இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருக்கும் வீடுகளுக்கு நோட்டீஸ் வழங்கும் பணியினை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
அங்கிருக்கும் 209 வீடுகளுக்கு குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்த 15 நாட்களுக்குள் வீட்டை காலி செய்ய அப்பகுதி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.