பி.எப் பணம் பெறும் விதிமுறையில் மாற்றம்

இ.பி.எப் இந்தியா கூட்டத்தில் பி.எப் பணம் பெறும் விதிமுறையில் மாற்றம் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இ.பி.எப் இந்தியா கூட்டத்தில் பி.எப் பணம் பெறும் விதிமுறையில் மாற்றம் செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

தற்போது நடைமுறையில் உள்ள விதிமுறைகளின் படி, ஒரு நபர் இரண்டு மாதங்கள் வேலையில்லாமல் இருந்தால் மட்டுமே அவர்களின் பி.எப் பணத்தை பெற முடியும்.  

இந்த புதிய விதிமுறையின்படி, ஒருவர் ஒரு மாதம் வேலையில்லாமல் இருந்தாலே மொத்த பி.எப் தொகையில் 75 சதவீதத்தை பெற முடியும். 

மீதமுள்ள 25 சதவீத தொகையை வழக்கமான விதியின்படி, அடுத்த இரண்டு மாதங்கள் வேலையில்லாமல் இருந்தால் பெற முடியும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

நேற்று நடைபெற்ற இ.பி.எப் இந்தியா கூட்டத்திற்கு பிறகு இந்த தகவல் டிவிட்டர் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது​.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...