கோவை: தென்பிராந்திய விமான படையின் 2018-19ம் ஆண்டுக்கான கவுன்சில் கூட்டம் சூலூர் விமான படை தளத்தில் நேற்று நடைபெற்றது.
கோவை: தென்பிராந்திய விமான படையின் 2018-19ம் ஆண்டுக்கான கவுன்சில் கூட்டம் சூலூர் விமான படை தளத்தில் நேற்று நடைபெற்றது.
பாதுகாப்புத்துறை இயக்குநர் ஏர் மார்ஷல் ஹர்பால் சிங் மற்றும் விமானப்படையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த கருத்தரங்கில் விமான படையை பாதுகாப்பாக செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
பல்வேறு சிந்தனைகளை பலரும் தெரிந்து கொள்ளும் வகையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் விமானங்கள் மோதி விபத்து ஏற்படுவதைத் தடுக்கவும், விமான மேலாண்மை தரத்தை உயர்த்த புதிய பாதுகாப்பு உபகரணங்கள் தேவை என்று முடிவு செய்யப்பட்டது.
பாதுகாப்புத்துறை இயக்குநர் ஏர் மார்ஷல் ஹர்பால் சிங் மற்றும் விமானப்படையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்ட இந்த கருத்தரங்கில் விமான படையை பாதுகாப்பாக செயல்படுத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.
பல்வேறு சிந்தனைகளை பலரும் தெரிந்து கொள்ளும் வகையில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் விமானங்கள் மோதி விபத்து ஏற்படுவதைத் தடுக்கவும், விமான மேலாண்மை தரத்தை உயர்த்த புதிய பாதுகாப்பு உபகரணங்கள் தேவை என்று முடிவு செய்யப்பட்டது.