கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் தடை..!

கோவை: கோவை குற்றால நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசுவதால் அங்கு குளிக்க தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.



கோவை: கோவை குற்றால நீர்ப்பிடிப்பு பகுதியில் கனமழை மற்றும் பலத்த காற்று வீசுவதால் அங்கு குளிக்க தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கன மழையால் கோவை குற்றாலத்தில் சுற்றுலாப்பயணிகள் குளிக்க கடந்த வாரத்திற்கு முன்பாக 11 நாட்கள் தடை விதித்து வனத்துறை உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், மழை குறைவு காரணமாக கடந்த 6 நாட்களுக்கு முன்பு குற்றாலம் மீண்டும் திறக்கப்பட்டது. 

இந்த சூழலில், அருவியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை தொடர்வதாலும், அருவியையொட்டிய பகுதிகளில் பலத்த காற்று வீசுவதாலும், மீண்டும் கோவை குற்றாலம் மூடப்படுவதாக வனத்துறை அறிவித்துள்ளது.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...