தெரு நாய்கள் கடித்ததால் பலத்த காயமடைந்த மயில் மீட்பு

கோவை: கோவையில் தெரு நாய்கள் கடித்துக் குதறியதில் காயமடைந்த தேசிய பறவையான மயிலை தன்னார்வலர்கள் மீட்டு, கோவை மாவட்ட வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கோவை: கோவையில் தெரு நாய்கள் கடித்துக் குதறியதில் காயமடைந்த தேசிய பறவையான மயிலை தன்னார்வலர்கள் மீட்டு, கோவை மாவட்ட வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

சிங்காநல்லூரை அடுத்த வரதராஜபுரம் பகுதியில் அமைந்துள்ள சக்கர செட்டியார் குடியிருப்பு வளாகம் அருகே நேற்று மயில் ஒன்று எலக்ட்ரிக் வயர் மீது மோதி படுகாயமடைந்தது. இதனைக் கண்ட தெருநாய்கள் அந்தப் பறவையை கடித்துக் குதறின. இதனால், அதன் அபய ஒலியைக் கேட்ட பொதுமக்கள், மயிலை தெருநாய்களிடம் இருந்து பத்திரமாக மீட்டனர். பின்னர், இது குறித்து ஆத்மா அறக்கட்டளையின் உறுப்பினர் எஸ். மணிகண்டனுக்கு தகவல் கொடுத்தனர்.



விரைந்து வந்த அவர், மயிலை மீட்டு அதற்கு முதலுதவி அளித்தனர். பின்னர், கோவை மாவட்ட வனத்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டு, அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த சில நாட்களில் இதுபோன்று 7 மயில்கள் மீட்கப்பட்டுள்ளதாக தன்னார்வலர் மணிகண்டன் தெரிவித்தார்.

Newsletter

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...

பரம்பிக்குளம் அணை நீர்மட்டம் 25.68 அடியாக உயர்வு

பொள்ளாச்சி அருகே உள்ள பரம்பிக்குளம் அணையின் நீர்மட்டம் தென்மேற்கு பருவமழை காரணமாக 25.68 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் மொ...